இந்து,தமிழை உடுத்திக் கொண்டு பிரபாகரனின் கொள்கையை விக்னேஸ்வரன் முன்னெடுத்தால் ஆபத்தில் முடியும்…
சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலையில் இன்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ’19 ஆம் திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரச்சினைக்குள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன அவை வெறுமனே அரசியல் ரீதியான … Continue reading இந்து,தமிழை உடுத்திக் கொண்டு பிரபாகரனின் கொள்கையை விக்னேஸ்வரன் முன்னெடுத்தால் ஆபத்தில் முடியும்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed